நியம அளவைவிட உணவில் சீனி,உப்பு கொழுப்பு சேர்க்கப்பட்டால் வரி அறவீடு!
Monday, September 5th, 2016உணவுப்பொருட்களில் நியம அளவைவிட சீனி, உப்பு மற்றும் கொழுப்புகளின் அளவு சேர்க்கப்பட்டிருந்தால் வரி அறவிடப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிரந்தியத்தின் 69 கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிரந்தியத்தின் 69 கூட்டத் தொடரின் தலைவராக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலி.வடக்கின் சேந்தான் குளம், வலி.தெற்கின் திருவடி நிலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் காணிகளைச் சுவீக...
தனியார் மயப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் இலங்கை ரயில்வே ஊழியர் சங்கம் எச்சரிக்கை!
பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விஷேட அறிவித்தல் - பரீட்சைகள் திணைக்களம்!
|
|
திருடிய நகையினை விற்க முற்பட்ட நபரை பிடித்துப் பொலிஸில் ஒப்படைத்த நகைக் கடை உரிமையாளர்: யாழில் சம்பவ...
சுகாதார பாதுகாப்பை உறுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 370 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு -...
மந்திகை ஆதார மருத்துவமனைக்கு வெளிநோயாளர்களுக்கான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 75 சதவீத நேர்மறை மு...