நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!

நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
வடமராட்சி உடுப்பிட்டி, அல்வாய் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. உடுப்பிட்டியில் இருந்து மாலு சந்தை ஊடாக அல்வாய் செல்லும் வீதியே இவ்வாறு மூடப்படவுள்ளது.
குறித்த வீதிகள் காபெட் இடும் பணிகள் மேற்கொள்ளப்படவள்ளதால் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி நாளைமுதல் தொடர்ந்து 3 தினங்கள் வீதி மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம்!
சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!
மோட்டார் சைக்கிள் விபத்து - யாழ்ப்பாணத்தில் இளைஞனின் ஒருவர் பலி!
|
|