சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!
Friday, October 6th, 2017இலங்கையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உள்ளூர் எரிபொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட ஹுவான்கியூ என்ற சீனநிறுவனம் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சீன நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொண்டு அவற்றைஏற்றுமதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும் இலங்கையில் அவற்றை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே இந்திய ஐஓசி நிறுவனம் இலங்கையின் உள்ளூரில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
போரை விடவும் தற்போது விபத்தால் அதிக இறப்புக்கள் - வடக்கு ஆளுநர் !
வடக்கு - கிழக்கில் இறப்பர் செய்கை - பெருந்தோட்ட அமைச்சு!
எரிபொருள் நாட்டுக்கு வரும் வரை வரிசையில் காத்திராதீர்கள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வேண்ட...
|
|