நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம் வேலைத்திட்டத்தில் 370 குளங்கள் புனரமைப்பு!
Wednesday, August 8th, 2018
விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம் என்ற துரித விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரம் குளங்கள் ஆயிரம் கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 370 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. ஆயிரம் குளங்கள்,ஆயிரம் கிராமங்கள் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மேலும் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஒரு குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக 50 இலட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
40 வீதமாக வாகனங்கள் பதிவு செய்யப்படுவது குறைந்துள்ளது!
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதி...
இணைத வழி நிதி மோசடிகள், வடக்கு கிழக்கில் அதிகரிப்பு!
|
|
|


