நாட்டில் 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு!
Monday, October 3rd, 2016
நாட்டில் இதுவரை 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
தற்போது சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக, சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல தெரிவித்தள்ளார். இதேவேளை சிறுநீரக நோய் பரவலாக ஏற்படுவதற்குரிய காரணங்கள், பிரதேசங்கள் மற்றும் அதிகபட்சம் பாதிக்கப்படும் வயது பிரிவினர் தொடர்பில் ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
காணி வழக்கை தீர்க்கக் கோரி குடும்பப் பெண் உண்ணாவிரதம்!
அரசு எடுத்துள்ள தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது - நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்த...
இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் எக்காலத்திலும் தீர்வைப் பெற முடியாது - பிரதமர் தினேஷ் குணவர்த்தன வல...
|
|