நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!
Saturday, September 3rd, 2016
கடந்த எட்டு மாதக்காலப்பகுதியினுள் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில், மேல் மாகாணத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது மொத்த டெங்கு நோயாளர்களில் நூற்றுக்கு 51.31 சதவீதமாகும்.

Related posts:
வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை.!
முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது - அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - மார்ச் 15 க்கு ...
|
|
|


