நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ!
Thursday, June 24th, 2021அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவருடன், அவரின் மனைவி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் அவருடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
காலங்களிற்கேற்ப பிறபயிர்ச்செய்கையில் ஈடுபடுங்கள் - கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம்
பயணிகள் படகு சேவை நடத்தியவருக்குப் பிணை!
இலங்கையுடன் இணைந்த 269 ஹெக்டேர் நிலப்பரப்பு!
|
|