நாடளாவிய ரீதியில் மாம்பழச் செய்கை வலயங்கள்!
Wednesday, April 12th, 2017நாடளாவிய ரீதியில் மாம்பழ செய்கையாளர்களைக் கொண்டு 7 மாம்பழச் செய்கை உற்பத்தி வலயங்களை உருவாக்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இதற்கான முதல் வலயம் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அனுராதபுரம், யாழ்ப்பாணம், அம்பாறை, மினுவாங்கொட, ஹம்பாந்தோட்டை, கண்டி , குருநாகல் ஆகிய பிரதேசங்களில் இந்த மாவலயங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
இலவச விசா நடைமுறை நீடிப்பு - அமைச்சரவை அங்கீகாரம்!
அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!
யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!
|
|