தொழில்நுட்ப நகர வேலைத்திட்டம் பிரதமரிடம் கையளிப்பு!
Tuesday, November 7th, 2017மேல் மாகாண பெருநகர அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் தொழில்நுட்ப நகர வேலைத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அடிப்படை திட்டங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்திட்டத்திற்காக ஹோமாகம, அத்துருகிரிய, மாலபே, கடுவெல ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
இஸ்லாமிய புதுவருடத்தை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று!
தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவை...
பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்து தொடர்...
|
|