தொலைப்பேசி மூலம் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பணப்பரிசில் கிடைத்திருப்பதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்திப் பணப்பரிசிலை பெற்றுக் கொள்ளுமாறும் தொலைபேசி வழியாக அறிவுறுத்தி, மோசடியில் ஈடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுமக்களுக்கு இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வரும் போது, அவற்றை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம் என்றும் காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Related posts:
எதிர்வரும் வியாழன்முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறு...
பக்தர்களிடம் நல்லூர் ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை!
மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை ஈர்க்கவே பரீட்சை வினாத் தாள்கள் வெளியிடப்படுகின்றன - ஆராய வேண்டும்...
|
|