தொற்று கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்துக்காக ஜய்கா 1.3 பில்லியன் ரூபா நிதி!
Wednesday, April 26th, 2023இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநிதிகள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இதற்கமைய, சுமார் 1.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவண பத்திரத்தில் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன மற்றும் இலங்கை;கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னாப்படுத்தும் மூல காரண ஹர்த்தா சம்பந்தன்: சுரேஷ் பிரேமச்சந்த...
யாழில் மீண்டும் டெங்கு - 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜ...
|
|