தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!
Monday, December 26th, 2016நாட்டில் தேயிலை உற்பத்தி மூலம் 27 தசம் 3 மில்லியன் கிலோ கிறாம் தேயிலை பெறப்பட்டிருப்பதாக போப்ஸ் அன்ட் வோர்கஸ் தேயிலை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் – கடந்த வருடம நவம்பர் மாதத்துடன் இதனை ஒப்பிடுகையில் இரண்டு மில்லியன் கிலோ கிறாம் தேயிலை உற்பத்தி அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தேயிலை உற்பத்தி 22 தசம் 2 மில்லியன்கிலோ கிறாமாகும். மதிதிய மற்றும் தாழ் நில உற்பத்தியே இந்த தேயிலை அதிகரிப்பதற்கு காரணம் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கம்மன்பிலவின் எச்சரிக்கை!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு!
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஒருவருக்கு பரிசோதனையில் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் 14 நாட்கள் ...
|
|