தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!
Monday, December 26th, 2016
நாட்டில் தேயிலை உற்பத்தி மூலம் 27 தசம் 3 மில்லியன் கிலோ கிறாம் தேயிலை பெறப்பட்டிருப்பதாக போப்ஸ் அன்ட் வோர்கஸ் தேயிலை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் – கடந்த வருடம நவம்பர் மாதத்துடன் இதனை ஒப்பிடுகையில் இரண்டு மில்லியன் கிலோ கிறாம் தேயிலை உற்பத்தி அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தேயிலை உற்பத்தி 22 தசம் 2 மில்லியன்கிலோ கிறாமாகும். மதிதிய மற்றும் தாழ் நில உற்பத்தியே இந்த தேயிலை அதிகரிப்பதற்கு காரணம் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
இலங்கை பங்கு கொள்ளும் பாரிய சர்வதேச நீரியல் தொடர்பான பயிற்சி!
தேசிய அளவில் சிந்தித்து செயற்படக்கூடிய அரசியல் முறைமையொன்று நாட்டுக்கு அவசியம் - ஜனாதிபதி ரணில் விக்...
கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு!
|
|
|
வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களை குடியமர்த்த செயலணி : 21663 வீடுகளுடன் அரசியல் உரிமைய...
அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்துடன் கைகோருங்கள் - உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்க...
மீண்டும் நாட்டை மூடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்...


