தேசிய தாய்ப்பால் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் – குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!
Sunday, August 1st, 2021
தேசிய தாய்ப்பால் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது என குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்றுமுதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் தேசிய தாய்ப்பால் வாரம் அமுல்படுத்தப்படும் எனவும் சித்ரமாலி டி சில்வா தெரி வித்துள்ளார்.
ஈதன்படி தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதை ஊக்குவிப்பது குறித்து விசேட திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரிவான வேலைத்திட்டம்- அமைச்சர் ரவூவ் ஹக்கீம்!
ஆசிரியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்பு - யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கூ...
|
|
|


