தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பப் பிரிவு

Tuesday, April 19th, 2016

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவிற்கு இவ்வருடம் புதிதாக தொழில்நுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேற்படி கல்லூரியில் க.பொ .த உயர்தரம்-2018 பிரிவிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் தொழில் நுட்பப் பிரிவுஇ கணிதம் இ விஞ்ஞானம்இ கலை மற்றும் வர்ததகப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் க.பொ .த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் எதிர்வரும் -27 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

மாணவர்களின் உள ஆரோக்கியம் தொடர்பில் கல்விச் சமூகம் அக்கறை கொள்ளவேண்டும் - யாழ் பிராந்திய சுகாதார சேவ...
கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே டெல்டா வைரஸ் பரவ முக்கிய காரணம்!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு – யோசனையை வ...

20 ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் அரசாங்கம்? - நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவிப்...
இது காட்டிக்கொடுப்பு அல்ல: கொரோனா தொடர்பில் தகவல்களைத் வழங்குங்கள் - சமூக ஆர்வர்கள் கோரிக்கை!
சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை - நீதி அம...