தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை வேண்டும்!

தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை ஒன்றினை பெற்று தருமாறு கோரி நேற்று நாட்டின் சில பிரதேசங்களில் தெலசீமியா நோயாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான ஓர் மருத்துவமனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
உலக தெலசீமியா தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
கட்டு வலை தொழில் தடை செய்யப்பட்ட தொழில் இல்லை - மீனவ சங்கம் விசனம்!
அனைத்து நபர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு ...
அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் 3 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானம...
|
|