தெற்கு அதிவேக வீதியில் கோர சம்பவம்!
Saturday, October 29th, 2016
தெற்கு அதிவேக வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றியுள்ளது.குறித்த கார் இன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் குறித்த காரில் பயணித்த வெளிநாட்டு காதல் ஜோடிகளே சிக்கியுள்ளனர். எவ்வாறாயினும் குறித்த காதல் ஜோடிகளுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
யாழிலிருந்து சென்ற வான் கோர விபத்து – 4 பேர் பலி!
பெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை - விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெர...
இலங்கையில் 100 அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 21 நெருங்குகின்றது – சுகாத...
|
|
|


