தென்மாராட்சியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!
Tuesday, January 10th, 2017
தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குத் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று வைத்தியசாலைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதத்தில் 60 பேரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நேற்று முன்தினம் வரை 25பேரும் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இந்த வைத்தியசாலையில் டெங்கு நுளம்பினால் 302 பேரும், உண்ணிக்காய்ச்சலால் 92 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.

Related posts:
மலையகத்திற்கான ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்!
கோழி இறைச்சி உற்பத்தி - இலங்கையில் கால்பதிக்கின்றது இந்திய நிறுவனங்கள் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவ...
அஞ்சல்மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்ட...
|
|
|


