தென்னம் பிள்ளைகள் நடுவதற்கு நடவடிக்கை!
Wednesday, November 23rd, 2016
யாழ்.பொம்மை வெளியில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் தென்னம் பிள்ளைகளை நடுவதற்கு மாநகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதியில் கடற்கரையோரமாக சுமார் இருநூறு வரையான தென்னம் பிள்ளைகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காக்கைத்தீவில் உள்ள மீளசுழற்சி நிலைய வளாகத்திலும் தென்னம் கன்றுகளை நடவடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை வம்சாவளி சிறுமி இங்கிலாந்தில் சாதனை!
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சில தினங்களில் அதிதீவிர சிகிச்சை பிரிவு !
M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசியவில்லை - கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுத...
|
|