தீப்பெட்டியின் விலையும் அதிகரித்தது!
Monday, August 1st, 2016
இன்று திங்கட்கிழமை முதல் தீப்பெட்டி ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாவாகும் என தெரிவித்தள்ளது.
Related posts:
இவ்வாறு சுட்டால் ஒரு நொடி கூட உயிருடன் இருக்க முடியாது! - ஹிருணிகா பிரேமச்சந்திர!
வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் - யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க...
கனடாவின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!
|
|
|


