தீபாவளியை பயன்படுத்தி வியாபார நோக்கத்தை நிறைவு செய்யாதீர்கள்.! -அகில இலங்கை இந்து மா மன்றம்

Friday, October 28th, 2016
தீபா­வளி என்ற பெயரைப் பாவித்து ஹோட்­டல்கள் மற்றும் ஸ்தாப­னங்கள் தமது  வியா­பார நோக்கத்தை நிறைவு செய்­­தற்­காக இந்து மக்­களின் மனங்­களை புண்­­டுத்­தக்­கூ­டாது என்று அகில இலங்கை இந்து மா மன்றம் கோரிக்கை விடுத்­துள்­ளது.
இது­கு­றித்து மா மன்றம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­­தா­வது
தீபா­வளித் திரு­நாளை விசேட அசைவ உண­வு­­ளுடன் கொண்­டாட முடி­யு­மென சில ஹோட்டல்கள் புதினப் பத்­தி­ரி­கையில் விளம்­­ரப்­­டுத்­தி­யுள்­­தாக எமது அங்­கத்­துவ சங்­கங்­களின் உறுப்­பி­னர்கள் பலர் எமது கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்­துள்­ளனர். இது தீபா­­ளியை அனுஷ்­டிக்கும் உண்­மை­யான மார்க்­­மா­காது என்­பதை நாம் மன­வே­­னை­யுடன் தெரி­விக்­கின்றோம். எமது சமயம் பிரா­ணி­களை வதை செய்­வதை எவ்­­கை­யிலும் அனு­­திக்­­வில்லை
எனவே அசைவ உணவு மற்றும் மது­பா­னங்­­ளுடன் தீபா­­ளியைக் கொண்­டா­டு­வதை எமது மர­பாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது
எனவே ஹோட்டல் மற்றும் ஸ்தாப­னங்கள் தீபா­வளி என்ற பெயரைப் பாவித்து தமது வியா­பார நோக்­கத்தை நிறைவு செய்­­தற்­காக இந்து மக்­களின் மனங்­களைப் புண்­­டுத்­தக்­கூ­டா­தெனச் சுட்­டிக்­காட்­டு­கின் றோம்.

140

Related posts: