தாயும் மகனும் பரிதாப மரணம்!
Sunday, June 12th, 2016கரந்தெனிய – எகொடவெல பகுதியில் தாய், மகன் ஆகியோர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிவிக்கப்படும் மகனின் சடலம் கால்வாய் ஒன்றிலிருந்தும் தாயின் சடலம் காட்டுப் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கரந்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆங்கிலம் மற்றும் மென் திறன் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரல்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுக்கிறார் வ...
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை 18 ஆம் திகதிவரை நீடிப்பு!
|
|
மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்: வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து மாற்றுத் திறன...
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
செயன்முறைப் பரிட்சை இன்றி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்த...