தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைக்க 20 லட்சம் மோசடி!
Monday, January 16th, 2017கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு 20 இலட்சம் ரூபாவரை மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் குறித்து அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இதுபோல் நாடுமுழுவதும் உள்ள நகரங்களின் பிரபல பாடசாலைகளின் அதிபர்களும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
திணைக்களங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர்- யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர்!
முடக்கல் நிலை அவசியமில்லை - அமைச்சரவை தீர்மானம்!
யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு - சமூக ஆர்வலர்கள் கவலை !
|
|