தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மீண்டும் பூட்டு!
Saturday, May 15th, 2021
மீண்டும் இரு தினங்களுக்கு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதற்கமைய பொருளாதார மத்திய நிலையம் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் செயலாளர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பரவலினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் - கல்வி அமைச்சர் ...
கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் - இலங்கை பொது சுகாத...
கல்வி நிலையங்களால் மூன்று வயதிலேயே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது - கட்டுப்பாடுகள் வேண்டும் என யாழ்ப்...
|
|
|
இந்தியாவில் இருந்து மீள்குடியேறிய பிள்ளைகளை பள்ளியில் இணைக்க மறுத்துவரும் பிரபல பாடசாலைகள் - பெற்றோர...
பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் - பிரதமர் ...
இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையில் அதிகரித்து வரும் மோதல் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்...


