தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!
Tuesday, May 8th, 2018இலங்கையின் மாத்தளைப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த இளைஞன் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான எளிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த இயந்திரம் மூலம் மண்வெட்டி இன்றி களைகளைப் பிடுங்கவும், மண்ணை சமப்படுத்தவும் முடியும். அத்துடன் இதன் மூலம் தேவையான அளவில் மண்ணைக் கிண்டி பயிர்களுக்குபசளையிடக் கூடியதாகவும் உள்ளது. இதேவேளை குறித்த இயந்திரத்தைக் கைகளினாலேயே இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நெல் அறுவடை அம்பாறையில் ஆரம்பம்!
ஈஸ்டர் தாக்குதல் : பொலிஸ் விசாரணைகள் முடிவுற்றுள்ளது – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
|
|