தப்பியோடியவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Tuesday, October 24th, 2017

முப்படைகளில் இருந்தும் தப்பியோடியவர்கள் சட்ட ரீதியாக படைகளில் இருந்து விலகுவதற்காகவழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்புக் காலம் ஆரம்பமாகியுள்ளது என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தப்பொது மன்னிப்புக் காலமானது எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.இலங்கை முப்படைகளில் இருந்து அதிகாரிகள் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பலர் விடுமுறையில் சென்று கடமைக்கு திரும்பவில்லை எனவும் படைத்தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:


சட்ட விரோதமான முறையில் ஏழு ஆமைகளைப் பிடித்து வைத்திருந்த யாழ். பாசையூரைச் சேர்ந்த ஐவரிற்கு அபராதம் !
வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பும் அரசாங்கம் வழங்கும் – ...
ஈரான் ஜனாதிபதி கோரிக்கை - தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்கும...