தண்டப்பணம் குறித்து முச்சக்கரவண்டி சாரதிகளும் எச்சரிக்கை!
Saturday, November 26th, 2016வீதி ஒழுங்கு விதிகளை மீறும் 7 வகையான குற்றங்களுக்கான அபராதத் தொகை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக முச்சக்கரவண்டி சாரதிகளும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் தொழிற்சங்க தேசிய சம்மேளனம் இதனைத் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று(24) அஸ்கிரிய மஹாநாயக்கரை சந்தித்து விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
டெங்கின் தாக்கம் : அவசரமாக மூடப்படும் 66 பாடசாலைகள்!
அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையம்!
அரசாங்கம் கொரோனா சவாலையும் எதிர்கொண்டு நாட்டின் பொரளாதாரத்தையும் பாதுகாத்துள்ளது – அமைச்சர் நாமல் தெ...
|
|