தங்கம் கடத்த முற்பட்ட 4 பேர் கைது!
Saturday, April 28th, 2018
மும்பை நோக்கி 89 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் செல்ல முற்பட்ட நான்கு பேர் விமான நிலைய சுங்கப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 3 பெண்கள் இருப்பதாகவும் அவர்கள் காலி , கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் சுங்கத்தின் பொறுப்பின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்க...
சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்!
தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை - 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக...
|
|