தங்கம் கடத்த முயன்ற வெளிநாட்டவர் கைது!
Tuesday, July 26th, 2016
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, 1.151 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை கடத்துக்குதற்கு முயற்சி செய்த பங்களாதேஷ் பிரஜையொருவரை இன்று (26) சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
அடுத்த சில வாரங்களில் வாகனங்களுக்கான விலை குறையும் - இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
அடுத்தவாரம்முதல் 125 ரூபாவுக்கு கீரி சம்பா - வர்த்தகத்துறை அமைச்சர் நடவடிக்கை!
|
|
|


