தகவல் அறியும் உரிமை சட்டமூலம் 3ம் திகதி வர்த்தமானியில்
Sunday, January 22nd, 2017தகவல் அறியும் உரிமை தொர்பான சட்டமூலம் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அரசாங்க அமைச்சர்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், மாகாண சபை நிறுவனங்கள், மாகாண திணைக்களங்கள் மற்றும் மாகாண அதிகாரிகள் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமை இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.
Related posts:
குருநகர் புனித யாகப்பர் ஆலய பெருவிழா!
450 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்!
மதுபோதையில் சாரத்தியம்: வங்கி அதிகாரிக்கு 75 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்தப்பணி!
|
|