டெங்கின் தாக்கம் : அவசரமாக மூடப்படும் 66 பாடசாலைகள்!

டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள 66 பாடசாலைகள் மூடுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட 66 பாடசாலைகளை 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் அதிகமானவர்கள் டெங்கு காச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். பல்கலைக் கழகத்தில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம் - பலர் தனிமைப்படுத்தலில்!
கோழி இறைச்சி - முட்டை விலைகளில் வீழ்ச்சி - தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்ச...
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
|
|