டலஸ் அழகப்பெரும இராஜினாமா?
Friday, August 19th, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது மாத்தறை மாவட்ட பதவியை பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின மாத்தறை மாவட்ட தலைவர் பதவியையே தான் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
Related posts:
நல்லூர் துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்
மக்களின் செயற்பாடுகளே கிராமங்களை முடக்குவதற்கு காரணமாக அமைகின்றது – யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள் ...
4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனை – உடன் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ...
|
|