ஜுன் மாதத்திற்குள் கொரோனகா தொற்றின் தாக்கம் உச்சம்பெறும் – சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு ஏற்படும் சடுதியான அதிகரிப்பை, சுகாதார தரப்பினால் தாங்கிக்கொள்ள முடியாது என அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்வரும் இரு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில் முழுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை நிலைமைகள் குறித்து ஜப்பான் திருப்தி!
இலங்கைக்கு வருகைதவுள்ள யுனெஸ்கோ பணிப்பாளர்!
இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
|
|