ஜப்பானிலிருந்து 30 இலங்கையர்கள் வெளியேற்றம்.!

சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர் குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் சென்ற பக்தர்களுக்கு ஏற்பட்ட அவலம்!
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வருகை!
வைத்திய மேற்பார்வையில் வீடுகளில் 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சையில் – சுகாதார அமைச்சு!
|
|