ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மகளிர் விவசாய மாநாடு!
Friday, October 14th, 2016தேசிய விவசாய வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் விவசாய மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கல்னேவ மகாவலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த விவசாய மாநாடு நிகழ்வு 8 ஆம் திகதியிலிருந்து 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ”ஒன்றிணைந்து சிந்திப்போம், நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் விழிப்புணர்வு நிகழ்வு!
பொம்மை வெளியில் ஆழ்துளைக்கிணறு - யாழ் மாநகர சபை ஆணையாளர்!
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
|
|