ஜனாதிபதியின் மாமியார் காலமானார்!
Wednesday, March 9th, 2022
இலங்கையின் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்சவின் தாயாரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மாமியாருமான பத்மாதேவி பீரிஸ் காலமானார்.
பத்மாதேவி பீரிஸ் அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில், தனது 89 ஆவது வயதில் காலமானார்.
Related posts:
வாக்கு எண்ணுவதில் முறைகேடுகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தமிழ் நாடாளும...
|
|
|


