ஜனவரி முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை!
Tuesday, December 27th, 2016இவற்றின் தடை தொடர்பிலான சிபாரிசுகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி முன்வைத்துள்ள கருத்துகள் , யோசனைகளின் மீது அடுத்தாண்டு முதல் சிபாரிசுகள் அமுலாக்கப்படும்.
புதிய உத்தரவுகள் அமுலாகும் முன்னர் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் புதிய ஏற்பாட்டுக்கு உகந்தவகையில் பழகிக்கொள்ள வேண்டும் இதற்கு 6 – 7 மாதங்கள் சலுகை காலமாக வழங்கப்படும் தற்போது 20 மைக்ரோன்களுக்கு குறைந்த பொலித்தின் இறக்குமதி செய்வதை நாம் முற்றாக நிறுத்தியுள்ளதுடன், விற்பனையாளர்களை முற்றுகையிட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Related posts:
பொலிஸ் உதவி சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு தற்போது சாத்தியமற்றது - அமைச்சர் சாகல!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திண...
2020 / 2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் - பல்கலைக்கழக மானிய...
|
|