சோதனை விவசாயத்தில் நவீன முறையை கையாள நடவடிக்கை!
சோதனை விவசாயத்தில் நவீன முறையை கையாளுவது தொடர்பில் தேசிய சேதன இரசாயனப் பசளை கட்டுப்பாட்டு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விவசாயிகளுக்கு சேதன பசளைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்விகள் தொடர்பான தெளிவூட்டல் வேலைத்திட்டம் தேசிய சேதன இரசாயனப் பசளை கட்டுப்பாட்டு பிரிவில் இடம்பெற்றது.
விவசாயிகள் சந்தைப்படுத்துவோர் ஏற்றுமதி – இறக்குமதியாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
சேதனை விவசாயத்தில் நவீன முறையை கையாளுதல் மற்றும் சேதன பசளை ஏற்றுமதி விவசாய பொருட்கள் அதிகரித்தல் தொடர்பான வழிவகைகள் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
700 மில்லியன் ரூபா மோசடி! ஒரு பில்லியன் ரூபா அபராதம்?
தனிமைப்படுத்தல் முகாம்களில் 8 பேருக்கு மலேரியா - வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவிப்பு!
தேயிலை, நெல், சோள செய்கையாளர்களுக்கு யூரியா பசளையை பகிர்ந்தளிக்க நடவடிக்கை - பெருந்தோட்ட கைத்தொழில் ...
|
|
|


