சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிப் பரீட்சை !
Saturday, November 12th, 2016
சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிப் பரீட்சை இன்று சனிக்கிழமை(12) யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
வடமாகாணக் கல்வி வலயங்களில் காணப்படும் பாட ரீதியான ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடமாகாண அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கமையவே இந்தப் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளன.
Related posts:
டெங்கு நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!
வடக்கில் மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
|
|