சேதன பசளை விவசாய உற்பத்தி ஜேர்மனியில்!

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் ஜேர்மனியில் ஆரம்பமாகவுள்ள சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் நோக்கம் நாட்டின் சேதன பசளை விவசாய உற்பத்திகளை ஜேர்மனியில் பிரபலப்படுத்துவதே என்று கண்காட்சியில் இவர்களை பங்குகொள்ள ஏற்பாடுசெய்துள்ளஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
Related posts:
தற்போதைய குடும்பப் பொருளாதாரம் நடைமுறைக்குப் பொருத்தமானதா?
வட்டுக்கோட்டையில் வைத்தியர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று!
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை ஜேர்மனி பயணம் - ஜனாதிபதி ...
|
|
மாணவர்களுக்கு குறைந்தளவு காலப்பகுதியில் முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புப் பெற்ற...
நியாயமான விலைக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச...
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் வ...