செப்டம்பர் இறுதி வரை விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Wednesday, May 17th, 2017

இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டு பயன்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் பதிவு செய்யப்பட இந்த வழக்கு இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஷ்யந்த உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு ...
இருபது இலட்சம் பேரின் சலுகைக்காக 2 கோடி பேரை கஷ்டத்தில் வீழ்த்துவதா - ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன...
பாடசாலை மாணவர்களை பாதுகாக்க தேசிய கெடட் படையின் தலைமையில் சமூக புலனாய்வு பிரிவு - பாதுகாப்பு இராஜாங்...