சாவகச்சேரி விபத்து: பஸ் சாரதிக்கு பிணை!
Wednesday, December 21st, 2016சாவகச்சேரியில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் – வேன் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவிக்க சாவகச்சேரி மேலதிக நீதவான் எஸ். கணபதிப்பிள்ளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கு ஜனவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
கப்பலுடன் படகு மோதி விபத்து!
நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி!
|
|