சாவகச்சேரியில் வெள்ள இடரிலிருந்து பாதுகாத்தல் கலந்துரையாடல்

Wednesday, November 22nd, 2017

யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் தென்மராட்சிபிரதேச இடர்முகாமைத்துவ அலகால் சாவகச்சேரி கோயிற் குடியிருப்பு பிரிவில் கரையோர மக்களுக்கான வெள்ள இடரிலிருந்து பாதுகாத்தல் என்னும் கலந்துரையாடல் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய கருணாகரர் மண்டபத்தில் நடைபெற்றது.

தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி தே. பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ச.ரவி சாவகச்சேரி நகரசபை செயலர் க.சண்முகதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts: