சாரதிகளுக்கு ஒரு அறிவித்தல்!
Wednesday, October 19th, 2016
அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நிலவும் பனிமூட்டமே இதற்குக் காரணம் என பெருந்தெருக்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts:
ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!
வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு கட்டுப்பாடு - பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமர...
|
|
|


