சட்டவிரோத போதைப்பொருட்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Thursday, July 13th, 2017
களுத்துறை மாவட்டத்தை உள்ளடக்கும் வகையில் சட்டவிரோத போதைப்பொருட்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
களுத்துறை பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் வழிகாட்டலுடன் இந்த வேலைத்திட்டம் அமுலாகவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பேருவளை பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்
Related posts:
தனியார்துறைகளில் கைதிகளை உள்வாங்க நடவடிக்கை!
ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு - இலங்கை போக்குவ...
ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு - பட்டம் பயனற்று போய்விட்டது என வடக்கின் தொல்லி...
|
|
|


