கோட்டையைச் சுற்றியுள்ள அகழி துப்பரவாக்கப்படுகிறது!
Tuesday, November 1st, 2016
யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்;ளன. அகழியை மூடி படர்ந்திருந்த பற்றைகள் வெட்டி துப்பரவாக்கப்படுகிறது. அத்துடன் அகழியை சுற்றியுள்ள கட்டுக்கள் புனர்நிர்மாணம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் கோட்டைப் பகுதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைவு!
பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் - தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
|
|