கோட்டையைச் சுற்றியுள்ள அகழி துப்பரவாக்கப்படுகிறது!

Tuesday, November 1st, 2016

யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்;ளன. அகழியை மூடி படர்ந்திருந்த பற்றைகள் வெட்டி துப்பரவாக்கப்படுகிறது. அத்துடன் அகழியை சுற்றியுள்ள கட்டுக்கள் புனர்நிர்மாணம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் கோட்டைப் பகுதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

6033113206_3b4f988989 (1)

Related posts:

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை...
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மே...