கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!

Thursday, February 15th, 2018

2017 இல் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் 1 ஆம் 2 ஆம் தடவைகள் தோற்றிய மாணவர்கள் செயன்முறைப் பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகளை உடனடியாக அதிபர் காரியாலயத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென அதிபர் கே.குமணன் அறிவித்துள்ளார்.

அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ள மாணவர்கள் வரும்போது தேசிய அடையாள அட்டையுடன் பாடசாலைச் சீருடையில் வருகை தருமாறு கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் மிரட்டுகிறது கொரோனா - தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் - பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொ...
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி - தமிழக முதல்வருக்கு இந்நிய வெளியுறவ...