குருநகர் வேளாங்கன்னி ஆல திருவிழா ஆரம்பம்
Monday, May 29th, 2017
யாழ்ப்பாணம் குருநகர் வேளாங்கன்னி ஆலய திருவிழா நாiளை(30) மதியம் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு திருப்பலி பூஷை நடைபெறவுள்ளதாகவும் தொடர்ந்து வரும்மாதம் 02 ஆம் திகதி காலை 5.30 மணிக்கு திருச்செப மாலையும் அதன் பின்னர் திருவிழா திருப்பலியும் திருச்சொரூப பவனியும் இடம்பெறவுள்ளதாக பங்குத்தந்தை அறிவித்துள்ளார்.
Related posts:
பொறுப்பானவர்கள்தான் பொலிஸ் பதவிக்குத் தேவை - யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வலியுறு...
இஸ்ரேல் – இலங்கை இடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பம் – துறைசார் அமைச...
இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில...
|
|
|


