கிளிநொச்சி 21 பேருக்கு கொரோனா!
Friday, May 7th, 2021கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உடற்பாகங்களை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
பௌத்த சித்தாந்தத்தினூடாக பெற்றக்கொண்ட ஒழுக்கமானது தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பா...
ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார் - இந்தியா அறிவிப்பு!
|
|