கிளிநொச்சியில் கடும் மழை!
Monday, March 13th, 2017
கிளிநொச்சியில் நேற்று கடும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது..காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக நிறைவு பெறாத நிலையில் கடும் மழையின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்தியசேவா நிலையத்தில் சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு நகர சங்கீர்த்தனமும் ...
2017 இல் 22.2 பில்லியன் டொலர் மனிதாபிமான உதவி கோரும் ஐ.நா!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்!
|
|
|


