காணமால் போனவர் சடலமாக மீட்பு!

Thursday, January 5th, 2017

காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்.காரைநகரைச் சேர்ந்த சின்னப்பு (வயது-65) என்ற முதியவரே காரைநகரில் உள்ள குளமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Evening-Tamil-News-Paper_419318795211

Related posts: